கிரிக்கெட்

டாஸ் வென்ற பெங்களூரு, பேட்டிங் செய்ய தயாராகும் ராஜஸ்தான்!

Published

on

இன்று நடைபெற உள்ள ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சற்றுமுன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி டாஸ் வென்ற நிலையில் அவர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்

இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வென்றால் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ராஜஸ்தான் அணி வென்றால் 4 புள்ளிகளுடன் குறைந்த பட்சம் 5-வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் இரு அணிகளும் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ள நிலையில் இரு அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, ஜேமிசன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், ரிச்சர்ட்சன், சிராஜ், சாஹல்,

ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, ஸ்ரேயா கோபால், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்

seithichurul

Trending

Exit mobile version