உலகம்
ஆலமரத்தை கட்டிப்பிடித்து நிர்வாண புகைப்படம் எடுத்த பிரபல பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்
உள்ளூர் மக்கள் புனிதமாக கருதப்படும் ஆலமரத்தை கட்டிப்பிடித்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பிரபல பெண் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவான நிலையை பார்த்த அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் மிகவும் புனிதமான அந்த ஆலமரத்தில் நிர்வாணமாக புகைப்படம் எடுப்பதா? என்று குற்றஞ்சாட்டினர் .
ஒவ்வொரு இடத்திலும் ஒரு புனிதமான இடம் இருக்கும், ஆனால் இந்த ஆலமரம் புனிதமானது என்று தனக்கு தெரியாது என்றும் தனது செயலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.