Connect with us

டிவி

ஆரியை வாய் திறக்கவிடாத பாலாஜி.. ஹீரோவா? வில்லனா?

Published

on

இன்றைய முதல் பிக்பாஸ் ப்ரோமோவின் தொடர்ச்சியாக இரண்டாவது ப்ரோமோவில், பாலாஜி ஹீரோவாக மாறியுள்ளார்.

போன் டாஸ்க் முடிந்து வெளியில் வந்த ஆரி, சனம் மற்றும் ஆஜித்திடன் பேசும் போது, “அவன் கருத்து மட்டும் வரனும், அது எனக்கு எதிராக இருக்கனும் அவ்வளவுதான், அதற்காகத்தான் இப்படிச் செய்துள்ளார். நீங்க நான் சொன்னது தப்பு என்று நினைத்துக்கொள்ளலாம், நான் நீங்கச் சொன்னது தப்பு என நினைத்துக்கொள்ளலாம்” என்று கூறுகின்றார்.

உள்ளே படுக்கை அறையில் பாலாஜியிடம் பேசும் நிஷா, அவர் சொல்வதைக் கேட்டு இருக்கலாமோ என்பது எங்களது பார்வை என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பாலாஜி காசன்ப்ட் அவ்வளவுதான். எதற்காக கத்திக்கொண்டாக, இந்த தவறான புரிதல் எல்லாம் இருந்துள்ளது. இதற்கு மேல நான் குரலை உயர்த்திப் பேச கூட விருப்பப்படவில்லை என்று கூறிவிட்டு ஹீரோ போல வெளியேறுகிறார்.

பொதுவாக இந்த டாஸ்கில் இரு போட்டியாளர்கள் பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த உடன் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பிக்கும். அதை காலர் அல்லது பிற போட்டியாளர்கள் செய்வார்கள். இந்த முறை பாலாஜி மட்டுமே பேசியதால், ஆரிதான் சண்டைக்கு வர வேண்டும். ஆனால் இருவரும் சண்டை போடாமல் பார்த்தாலும் ஒதுங்கிச் செல்வார்கள் போல உள்ளது.

எது எப்படியோ இன்றைய முதல் இரண்டு ப்ரோமோவை பார்க்கும் போது பிக்பாஸ் வீட்டில் புதிதாக ஒரு பிரச்சனை வருகிறது. அது சண்டையாக உருவெடுக்குமா இல்லை புஸ்வானமாக போய்விடுமோ என்று காத்திருந்து பார்ப்போம். ஆக மொத்தம் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குக் கால் செய்து தன் புகாரை மட்டும் தெரிவித்துவிட்டு, அதற்கான விளகத்தை பெறாமலே விட்டுவிட்டார். கண்டிப்பாக இந்த விளக்கத்தைச் சனிக்கிழமை கமல் கேட்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பாலாஜி ஆரியை வில்லனாக காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்துள்ளார். ஒருவேலை இதுவும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் எதிராக பாலாஜி செயல்பட்டார் என்று மதிப்பெண் பிடுங்கப்படுமா? உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!