Connect with us

தமிழ்நாடு

இனி சிக்னலில் நிற்காமல் போனல் செல்போனுக்கு அபராத ரசீது: சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு

Published

on

 

சென்னையில் இனி சிக்னலில் நிற்காமல் போனாலும், சிக்னல் விதிமுறைகளை மீறினாலும் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு தானாகவே அபராத ரசீது வரும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தானியங்கி அபராத முறையை சற்று முன் தொடங்கி வைத்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் ’அண்ணாநகர் உள்பட 5 சிக்னல்களில் இந்த தானியங்கி அபராத முறை தற்போது கொண்டுவரப்பட்டதாகவும் சிக்னல் விதிகளை மீறுபவர்களின் செல்போன் எண்ணுக்கு அபராதத்துடன் கூடிய ரசீது செல்லும் என்றும் அந்த அபராதத்தை கட்டி தீரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிக்னலில் இனி காவல்துறையினர் இல்லை என்பதற்காக சிக்னல் விதிகளை மீற முடியாது என்றும் அப்படி மீறினால் தானியங்கி இயந்திரம் உடனடியாக அவர்களுடைய வாகன எண்களை வைத்து செல்போன் எண்ணை கண்டுபிடித்து அந்த செல்போன் எண்ணுக்கு அடுத்த ஒரு நிமிடத்தில் அபராத ரசீதை அனுப்பி விடும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது ஐந்து இடங்களில் மட்டும் இந்த தானியங்கி அபராத இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த தானியங்கி அபராத முறை சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்தார்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!