Connect with us

தமிழ்நாடு

ரூ.12 ஓணம் பம்பர் லாட்டரி: இருவர் சொந்தம் கொண்டாடியதால் பரபரப்பு!

Published

on

கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என்ற நிலையில் அந்த பரிசை இருவர் உரிமை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. கேரள அரசின் அதிகார பூர்வமாக அனுமதிக்கப்பட்ட இந்த லாட்டரி ஓணம் பம்பர் லாட்டரி ஆக முதல் பரிசு ரூபாய் 12 கோடி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குலுக்கள் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் டிஇ 645465 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூபாய் 12 கோடி என அறிவிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டுக்கு சொந்தம் கொண்டாடி சில மணிநேரங்கள் யாரும் வராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி 12 கோடி ரூபாய் தனக்கு விழுந்து இருப்பதாகவும் துபாயை சேர்ந்த சைதல்வி என்பவர் உரிமை கோரினார். தன்னுடைய நண்பரிடம் ரூபாய் 300 கொடுத்து ஓணம் பம்பர் லாட்டரி வாங்க சொன்னதாகவும் அவர் லாட்டரியை வாங்கி தனக்கு புகைப்படம் எடுத்து ஈமெயிலில் அனுப்பியதாகவும் அந்த எண்ணிற்கு தான் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி விழுந்ததாகவும் அதனால் தனக்கு அந்த 12 கோடியை தர வேண்டுமென்றும் உரிமை கோரினார்.

ஆனால் விசாரணையில் அவரது நண்பர் அவரை ஏமாற்றி உள்ளார் என்றும் அவர் வாங்கிய சீட்டுக்கு லாட்டரி பரிசு விழவில்லை என்றும் செய்தித்தாளில் வந்த பரிசு சீட்டின் புகைப்படத்தை எடுத்து அவர் தனது நண்பருக்கு விளையாட்டாக அனுப்பி இருப்பதாகவும் தெரிய வந்தது.

அப்படி என்றால் உண்மையாகவே அந்த லாட்டரி பரிசு யாருக்கு கிடைத்தது என்ற குழப்பம் மீண்டும் நீடித்தது. இந்த நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயபாலன் என்பவருக்கு தான் ஓணம் பம்பர் பரிசு விழுந்ததாக உறுதிசெய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஜெயபால் லாட்டரி சீட்டு வாங்கி வந்ததாகவும் தற்போது அவருக்கு ரூபாய் 12 கோடி பரிசு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் லாட்டரி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

தனக்கு சில லட்சங்கள் கடன் இருப்பதாகவும், அந்த கடனை அடைத்து விட்டு மீதி உள்ள பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்வேன் என்றும் பொது காரியங்களுக்காக செலவு செய்வேன் என்றும் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். லாட்டரி விற்பனை செய்த ஏஜென்சியின் கமிஷன், வரிகள் போக அவருக்கு சுமார் 7.4 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!