வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘2021 ஆம் ஆண்டுக்கான...
நாட்டின் மிகப் பெரிய மருத்துவர்களின் கூட்டமைப்பான இந்திய மருத்துவ சங்கம், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்துப் பல்வேறு எச்சரிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விடுத்து உள்ளன. மருத்துவ சங்கம், ‘உலக அளவில் நமக்கு...
கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக ஏற்கனவே மருத்துவர்கள் விஞ்ஞானிகள் பல தடுப்பூசிகளை கண்டுபிடித்து இருக்கும் நிலையில் தற்போது நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக...
லேசா லேசா திரைப்படம் மூலம் நடிகையானவர் திரிஷா. அதன்பின் சில திரைப்படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்த அவருக்கு கில்லி திரைப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அப்படம் வெற்றி அடையவே விஜயுடன் திருப்பாச்சி படத்திலும் நடித்தார்....
தமிழகத்தை பிரித்து கொங்குநாடு என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென கொங்குநாடு குறித்த தீர்மானத்தை பாஜக நிறைவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில்...
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பிரச்சனை கடந்த சில...
தமிழ்நாட்டில் என்னப் பிரச்சனை உள்ளது, எதற்காக இரண்டும், மூன்று மாநிலங்களாக அது பிரிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி. தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப்...
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவர் ஆரம்பகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்தார் என்பது தெரிந்ததே. இதனால் அவருக்கு ஆர்மிகள் கூட தொடங்கப்பட்டன. ஆனால்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள்...
18 வருடங்களுக்கு பின் என் அப்பா என் விரல் பிடித்து இருக்கிறார் என நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி என்பதும் 18 முன் அவர்...
தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து,...
கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு – கேரளா எல்லையில் இந்த வரைஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
பொதுவாக அதிகம் பேசுபவர்களை பார்த்து உனக்கு நாக்கு நீளம் எனக்கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே ஒருவர் தனக்கு உலகிலேயே நாக்கு நீளம் என நிரூபித்து, அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். அவர் ஒரு இந்தியர். அதுவும்...
பல வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி அருகே இந்து...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார் திண்டுக்கல் ஐ.லியோனி. இன்று அவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட லியோனி செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:- 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பொறுப்பிலிருந்து விருப்ப...