பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்ற போது மக்களுடன் கலந்துரையாட ‘மன் கீ பாத்’...
தமிழ் மொழிக்காக ஒரு அமைச்சகம் உருவாக்க வேண்டியது நம் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறை என...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
இளம் வயதிலேயே ஒரு லெஜெண்ட் ஆக உருவாகி நிற்பவர் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த யுவராஜ்...
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை நடைமுறை படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது...
மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். பத்தாம் வகுப்பிற்கு பின்னர் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்தகட்ட படிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று விருப்பபடும் மாணவர்கள் பத்தாம்...
தனது சொந்த ராக்கெட்டில் இன்று விண்வெளி சுற்றுலாவுக்குக் கிளம்புகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ். அமேசான் நிறுவனரான ஜெஃப் பீசோஸ் சமீபத்தில் தான் தனது சிஇஓ பதவியை விட்டு விலகி தனக்குப் பிடித்த இதர விஷயங்களை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனையில்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க நடுத்தர வர்க்கத்தின் பெற்றோர்களே தயங்குவார்கள் என்பதும், கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில்தான் சேர்த்து வரும் வழக்கம் அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால்...
‘தோனி அண்ணனுக்காகவாவது இந்த முறை சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வென்றே ஆக வேண்டும்’ என சின்ன தல சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் சிஎஸ்கே அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ்...
ஒரு திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடப்பது என்பதே இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஒருவர் சும்மா இருந்தல் ஒருவர் ஆரம்பித்து விடுவார். அல்லது திருமணத்திற்கு வரும் உறவினர்களாலும் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக திருமணத்தில் ப்ரஸ்பரம்...
தற்காப்புக் கலை வீரரும் ஹாலிவுட் நடிகருமான ப்ரூஸ் லீ நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகின்...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனையில் மதுசூதனனை பார்க்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா ஆகியோர் ஒரே நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கு...
இந்த உலகத்தில் ஒரு தந்தைக்கும், பெண் குழந்தைக்கும் இடையே உள்ள உறவு என்பது மிகவும் அழகான ஒன்றாகும். எத்தனை வயதானாலும் பெண் குழந்தையை பாசமிகு மகளாகவே தந்தைகள் பார்ப்பதுண்டு. இந்நிலையில், ஒரு மாற்றுத்திறனாளி வாலிபர் தனது...
தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் இருந்தாலும், அதிக வசூல் செய்யும் படங்களில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார் என்பதும் ரஜினி அடுத்த இடத்தில் தான் உள்ளார்...