ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா பெரு மழையினாலும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடும் மழை பெய்து வருகிறது. சாலைகள் எங்கும் வெள்ள நீர் ஓடுவதால் பல சாலைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. இதனால் சீனாவின்...
நடிகர் விஜய் ரோல்ஸ் ராய் கார் வரிவிதிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பதும், அவர்களில் 12 ஆம் வகுப்பு...
ஒரு போட்டிக்கு மொத்தம் 200 பந்துகள் என்ற புதுவித கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் தொடங்கவிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டது என்பதும் ஐந்து நாட்கள்...
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் எழுந்துவிட்டது. அனேகமாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனரும், ரஜினியின் தீவிர ரசிகருமான தேசிங்கு பெரியசாமி ரஜினியின் அடுத்த படத்தை...
விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜம்வால். சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் நடித்தார். இவர் ஒரு அதிர்ச்சியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் முதியவர் ஒருவர் ஒரு சிறிய...
6 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட நிலையில் அந்த குழந்தை நேற்றிரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆரிப், ரமீசா தாஸ்னி என்ற...
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது மகளின் பிறந்தநாளை ஒட்டி ஒரு கிராமத்துக்கே சொந்த செலவில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது மகள் சித்தாராவின் 9-வது பிறந்தநாளை...
சிம்பு படத்தின் அப்டேட்களை இனிமேல் சிம்பு ரசிகர்கள் என்னிடம் கேட்க வேண்டாம் என்று ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சற்று முன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தை தயாரித்தவர்...
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்பதும்...
தாஜ்மாஹாலை விட மூன்று மடங்கு பெரிய கோள் ஒன்று பூமியை கடக்க உள்ளது. 2008 Go20 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமியை வருகிற ஜூலை 24-ம் தேதி கடந்து செல்ல உள்ளது. அமெரிக்க...
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தனக்குத் தெரியாது என தெலுங்கு திரைப்பட நடிகரான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராகக் கருதப்படுபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. என்.டி.ராமாராவ் மகனான பாலகிருஷ்ணாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மீம்ஸ்களுக்கு...
தமிழர் முன்னேற்றப் படை என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய 38 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது...