வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதால் படக்குழுவினருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரஞ்சித்தின்...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத் துறை அறிவித்து வரும் நிலையில் சற்று முன் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்தார் என்பதும் அதனை அடுத்து தமிழக சட்டப் பேரவையின் 100-வது ஆண்டு தினம் மற்றும்...
நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து முக்கிய பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார். இது பற்றி வைகோ, ‘இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம்,...
விலங்கு மற்றும் ஊர்வனவற்றில் 2 தலைகள் உள்ள உயிரினத்தை பார்ப்பது மிகவும் அபூர்வம். ஆனால், அவ்வப்போது 2 தலைகள் உள்ள உயிரினங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாவதுண்டு. இந்தியாவை பொறுத்தவரை ஆடு அல்லது மாடு அல்லது...
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டி வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அலை, இரண்டாவது அலை, முடிவடைந்து தற்போது உலகில்...
அரசியல் கட்சி ஆரம்பித்து பிஸியாக இருந்த கமல் ஹாசன், மீண்டும் சினிமாவுக்கு ‘விக்ரம்’ திரைப்படம் மூலம் ரீ – என்ட்ரி கொடுக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பைக்...
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவுள்ளதை அடுத்து டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கொரோனா பாதிப்பு காரணமாக பல சுற்றுலா தலங்கள் கடந்த சில மாதங்களாக...
பாரதமாதா மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை அவமரியாதையாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரையுலகின் பிரபல நடன இயக்குனருமான சாண்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது குழந்தையின் கை தனது விரலை...
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு சில நாட்களுக்கு முன்னால் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு உள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக்...
அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் இறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் உயிரிழந்ததாக...
கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை என்று எதிர்கட்சிகள் தரப்பும், பல்வேறு பிரபலங்களும் தொடர்ந்து கருத்து சொல்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்...