நீதிமன்றம் உத்தரவிட்டால் ஒரு வாரத்தில் வரி செலுத்த தயார் என்று விஜய்யின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் வெளிநாட்டு காரின் வரி குறித்த வழக்கு சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் விஜய்க்கு...
பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது...
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும்...
தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படமான ‘D43’ என்ற படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். நேற்று டோக்கியோவில் இருந்து டெல்லி திரும்பிய மீராபாய் சானுவுக்கு மிகப்பெரிய வரவேற்பு...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை சரிந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு...
கடந்த சில நாட்களாக பெகாசஸ் உளவு விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்து வருகிறது என்பதும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு இந்த விவகாரம் வெடித்தது என்பதையும் பார்த்தோம். எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பாக ராகுல் காந்தி,...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நடத்த இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு...
ரேஷன் கடைகளில் இனி விடுமுறை இல்லாமல் 30 நாட்களிலும் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அவ்வப்போது அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று...
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி ஒருசில போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் தோல்வி அடைவதால் பதக்கத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் 23 பேர்களை திரிபுரா மாநில காவல்துறையினர் சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2026...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மேலும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே இந்தியா பெற்றுள்ளது என்பதும்...
வாகை சூடவா, மாசாணி, மௌன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இனியா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் எப்படியாவது ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என கருதி...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...