கடந்த 2014ஆம் ஆண்டு சினேகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தை நடிகை கன்னிகா ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு மட்டுமே பளுதூக்கும் போட்டியில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும்...
தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது என்பது தெரிந்ததே தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் வகுப்பு மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த கல்வியாண்டில் பத்தாம்...
மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை கர்நாடக மாநிலத்திற்கு தூதுவராக அனுப்புவோம் என தயாநிதிமாறன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து லீக் சுற்றுகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு...
இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் விதிகளில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த புதிய மாற்றத்தால் 2021, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கி விடுமுறை உள்ளிட்ட...
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். ஆனால், கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கிய போது திடீரென மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. எனவே,...
சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள...
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Social Welfare Department மொத்த காலியிடங்கள்: பல்வேறு...
மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் செயல்படும் சாஸ்திர சீமா பால் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: MHA மொத்த காலியிடங்கள்: 116...
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிட்டதை அடுத்து பஞ்சாப் மாநிலம் இந்தியாவிலேயே முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு பின்னர் பள்ளிகள் திறக்கும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா...
மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மதுரை மாநகராட்சி மொத்த காலியிடங்கள்: 25 வேலை செய்யும்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IOCL மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
மத்திய அரசின் Heavy Water Board ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Heavy Water Board மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும்...