தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தமிழில் கடைசியாக பிரபுதேவாவுடன் அவர் நடித்த குலோபகாவலி திரைப்படத்தில்தா ரசிகர்கள் அவரை பார்த்தனர்....
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Anna University மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
நவரசா ஆந்தாலஜியில் இடம் பெற்றிருந்த ‘ப்ராஜெக்ட் அக்னி’ குறும்படம் முழு நீள திரைப்படம் ஆக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது போல ஹின்ட் கொடுத்துள்ளார் அதனது இயக்குநர் கார்த்திக் நரேன். கார்த்திக் நரேன் இயக்கத்தில் நவரசா...
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNHRCE மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி ஆகிய படங்களை இயக்கியவர் ஷக்தி சௌந்தர் ராஜன். இவர் கடைசியாக இயக்கிய டெடி திரைப்படம் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஓடிடியில் அதிகம்...
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குநர் எலன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்னும் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி இருந்தன....
தளபதி விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான முழு நுழைவு வரியையும் நீதிமன்ற உத்தரவின்படி செலுத்தி உள்ளார். தளபதி விஜய் கடந்த 2012-ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை லண்டனில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உயர்ந்தது என்பதும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கி வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 1900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவு...
மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை உள்ள 17 மாநிலங்களுக்கு 5-ம் தவணை தொகையாக 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன? கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நாடு...
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்ற செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த வெள்ளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக...
உலகப்புகழ் பெற்ற கால்பந்து ஆட்ட வீரர் லியோனெல் மெஸ்சி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறினார். சுமார் 21 ஆண்டுகள் பார்சிலோனா கால்பந்தாட்ட க்ளப்-க்காக விளையாடிய மெஸ்சி இனி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடுவார்...
இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருமான வரித் துறையினர் இணைந்து சோதனை செய்து வரும் நிலையில் சற்று முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை...
மதுரையில் வீடுகளில் மாடு, நாய் என வளர்ப்பவர்களுக்கு உரிமைத் தொகை விதித்துள்ளது மதுரை மாநகராட்சி. மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய், ஆடு, மாடு, எருமை, குதிரை ஆகிய விலங்குகளை வளர்ப்பவர்கள் 10 ரூபாய்...
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை...