சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் நார்டு2 என்ற மொபைல் போன் திடீரென வெடித்ததாக வெளிவந்த தகவல் பொய்யானது என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்ப்ளஸ்...
சீனாவில் யானைகள் வழித்தடத்தில் மக்கள் இடையூறாக இருப்பதால் மக்களுக்கும் யானைகளுக்கும் எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காக சுமார் 1.50 லட்சம் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளது சீன அரசு. சீனாவில் தென் மேற்கு...
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசை ஜிவி பிரகாஷ் என்பதும் இவர் தற்போது சுமார் பத்து படங்கள் வரை நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி...
விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ஒன்றின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிரபல இயக்குநர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கம் திரைப்படம் ’அனபெல் சுப்பிரமணியன். இந்த திரைப்படத்தில்...
துபாயில் வசிக்கும் தமிழக ஆயுர்வேத மருத்துவருக்கு துபாயின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. துபாயில் கோல்டன் விசா என்பது 10 ஆண்டுகளுக்கான ஒரு முறை விசா ஆகும். வெளிநாடுகளில் இருந்து துபாய் வருவோருக்கு உதவும் வகையில் இந்த...
திருப்பூர் அருகே மனைவியை மிரட்ட தற்கொலை நாடகமாடிய கணவர் ஒருவர் உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது மனைவியை மிரட்ட...
ஒரு முழு பிளைட்டில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணம் செய்ததாகவும் அவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் சமீபத்தில் துபாய்க்கு பாலிவுட்...
கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவது சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆபத்து என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றங்களால் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் அதிகப்படியான மழைப்பொழிவு, வெள்ளம்,...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி அவர்கள் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் விரைவில் விடை பெறுவார் என்றும் ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் கொத்துக்கொத்தாக கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக...
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CMRL மொத்த காலியிடங்கள்: 10 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை) வேலைவாய்ப்பு...
தமிழக அரசின் கீழ் கோவை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக...