கோயில்களில் அனைத்து சாதியினர்களும் அர்ச்சகராக வேண்டும் என திமுக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை நனவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனை அடுத்து ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம்...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர்...
மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம். தமிழக முதல்வர்...
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று சட்டமன்றத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் காகிதமில்லா இந்த இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு உறுப்பினர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. நேற்று தாக்கல் செய்த...
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் எவ்வளவு ஸ்கோர் எடுத்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த...
சென்னையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம்...
ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலம் என்பது மறுபிறவி என்பதும் குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் கர்ப்ப நேரத்தில் தாய்...
மதுரை ஆதினம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர்(77). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது....
இந்தியாவின் மிக உயர்ந்த கட்டடத்தில் வாங்கிய வீட்டை திடீரென அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதியர் விற்றுள்ளனர். மும்பையில் உள்ள வார்லி என்னும் பகுதி மிகவும் பணக்காரர்கள் மட்டுமே வாழும் செழிப்பான இடம். இந்தப் பகுதியில்...
நடிகை நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் ஒரு துளி கூட மேக்அப் இல்லாமல் நடித்துள்ளார் என நெற்றிக்கண் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் இன்று ஹாட்ஸ்டார் தளத்தில்...
தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் டைட்டில் மாற இருப்பதாகவும் இதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்...
நடிகர் சூர்யா தனது ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு தமிழ் சினிமாவில் ஓடிடி கலாச்சாரத்தை துவங்கி வைத்தார். அதன்பின் அவர் தயாரிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. அதைத்தொடர்ந்து பல...
தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது அதிமுக பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள்...