ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு உதவி செய்தாலும் ஆதார் கார்டில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்து 1702 என பதிவாகி உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டினார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல் அமைச்சர் ஒருவருக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டி...
கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். சோழர் மற்றும் பாண்டிய வம்சத்தினருக்கு இடையேயான பகையை மையமாக கொண்டு இப்படத்தின் கதை...
‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலின் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் பண மோசடியில் ஈடுபட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரபர்கள் உள்ளார்கள் என்பதும்...
சரவணா ஸ்டோர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
கர்ணன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் அறிவிக்கப்பட்ட திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட...
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்பட...
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சென்னை உள்பட பல பகுதிகளில் தினம்தோறும்...
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்...
கர்நாடக மாநிலத்தில் ரூபாய் 500 கொடுத்தால் ஒரு நாள் கைதியாகலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றால் சிறையில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படப்வில்லை என்பதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும்...
உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்த உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இரண்டு வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம்...
மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் தான் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு...
பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ’அவன் இவன்’ என்ற திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா, ஜிஎம்...