தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க...
நடிகை நதியா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அப்படி இருந்தும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா...
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்ல் நடிகை த்ரிஷா பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் மூன்றாவது அலை தாக்குவதற்குள் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...
சென்னையில் உள்ள புளியந்தோப்பு கேபி பார்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமற்றதாக இருப்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பதும் இதற்கு அதிமுக தரப்பிலிருந்து...
தலிபான்களை எதிர்க்க புதிய கொரில்லா படை மற்றும் ராணுவம் தயாராகி வருகிறது என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். தலிபான்களிடம் அடிபணியப் போவதில்லை என்று கூறிய ஆப்கான் துணை அதிபர் அம்ருல்லா...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் படிகளிலும் சக்கரங்களிலும் ஆபத்தான பயணம் செய்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக செய்திகள் வெளியானது. அவ்வாறு இறந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் கால்பந்து அணியின் வீரர்...
தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2020-2021 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள்...
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்றும்...
தமிழகத்தில் பெட்ரோல் மீதான விலை குறைக்கப்பட்டதை அடுத்து 11.21 லட்சம் லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாய்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் படைக்கும் அரசு படைக்கும் போர் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறி...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பொழிந்து வருகிறது. சென்னையில் தற்போது எழும்பூர்,...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு என்பதும் அவர் நடிக்காத படங்களில் இல்லை என்ற அளவில் சில ஆண்டுகள் திரையுலகம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் வடிவேலு நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை...