இந்தியாவின் முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் 2.5 மணி நேரம், 1 மணி நேரம் தாமதமாக வந்ததால், 2035 பயணிகளுக்கு மொத்தமாக 4.5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும் நிலைக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று 1600 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய முழு பாதிப்பு குறித்து தற்போது...
திரையரங்குகளுக்காக திரைப்படங்கள் தயாரித்து வேறு வழியில்லாமல் ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஓடிடிக்காகவே படங்கள் தயாரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பினாலும் ஓடிடிக்கு என ஒரு தனி படங்கள்...
பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கேடி ராகவனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக...
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குனரானவர் ஜி மோகன். அதன்பின் அவர் இயக்கி வெளியான திரௌபதி திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சாதிக்கும், கட்சிக்கும் அவர் ஆதரவாக திரைப்படம் எடுப்பதாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக...
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
கிராமப்புற மின்சார கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Rural Electrification Corporation Limited மொத்த காலியிடங்கள்: 25 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழகத்தில் பிவிஆர் திரை அரங்குகள் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்தன. ஆகஸ்ட்...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ்...
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூபாய் 1000 அதிகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கான புதிய அறிவிப்புகள் இன்று சட்டசபையில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது...
தமிழகத்தில் நகராட்சியாக இருந்த தாம்பரம் மாநகராட்சி ஆக மாறியுள்ள நிலையில் 29 புதிய நகராட்சிகள் உதயமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் இதுகுறித்த முறையான...
நபார்டு வங்கியின் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NABCONS மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
தாம்பரம் நகராட்சி, மாநகராட்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான...
இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தியக் கடற்படை மொத்த காலியிடங்கள்: 22 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட பெரும்பாலான பகுதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. தலிபான்கள் பழமைவாதிகள்....