பெங்களூரில் சோழதேவனஹள்ளி தரபனஹபள்ளி பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவரின் மனைவி ஷெரீன் பானு. இவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஷெரின் பானு காணாமல் போனார். அதேநேரம்,...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பது தெரிந்ததே. அதன் அடிப்படையில் தற்போது கல்வி நிறுவனங்களில் மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றினார்கள் என்பதும் இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் தலைமறைவாகியுள்ள...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தினந்தோறும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் நல்ல...
பிரபல நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அதற்கு முன்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவர் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தார்...
ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா கூறி அவரிடம் இருந்து ரூ.71 லட்சம் பணம் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து...
மணிரத்தினம் உள்பட 9 இயக்குனர்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய கல்லூரி கால நண்பர்கள் அனைவரையும் இணைத்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி...
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று உயர்ந்த வேகத்தில் சரிந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4485.00...
விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து...
விநாயக கடவுளுக்காக இருக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று சங்கடகர சதுர்த்தி விரதம். ஒவ்வொருமாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இந்த சங்கடகர சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படும். இந்த நாளில் பகல் பொழுது முழுவதும் உண்ணா நோம்பிருந்து...
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த விவகாரம் காரணமாக இந்தியாவில் பிரியாணி விலை ஏறி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே நடைபெற்று...
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறக்கப்படும் என்றும் குழந்தைகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படும் என விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் ஒன்பதாம் வகுப்பு...
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள்...
மதுரை – செங்கோட்டை இடையே இயங்கிவந்த ரயில் தென் மாவட்ட மக்களை மிகவும் பயனுள்ளதாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில்...