ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்...
நாம் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, தட்டில் திடீரென சீலிங் ஃபேன் வந்த விழுந்தால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா? வியட்நாமில் 6 பேர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்....
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். கடந்த...
மொட்டை மாடியில் இடுப்பழகை காண்பித்துப் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, அதன்பின் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 4 விட்டில் நுழையும்...
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் தினந்தோறும் மின்நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தினந்தோறும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,559...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த நான்கைந்து படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் அந்த திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி...
சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தை இலவசமாக திரையரங்குகளுக்கு தர சூர்யா முன் வந்ததாகவும் ஆனால் அதனை வாங்க திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து வருவதாகவும்...
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு தடை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகள் தமிழக அரசின்...
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்...
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும்...
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். சாக்ஷி தனது சமுக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். வில்வித்தைப் பயிற்சி, டென்னிஸ், போட்டோ ஷூட் என பிஸியாக...
இன்று முதல் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ரயில்கள் சரியாக இயங்கவில்லை என்பதும் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக...
அண்ணாமலையின் வீடியோ ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூடியூபர் மதன் பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் குறித்த...