‘பத்து தல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய...
நானியின் ‘தசரா’ படத்திற்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘தசரா’. இந்த மாதம் 30ம் தேதி தமிழ், தெலுங்கு,...
‘பொன்னியின் செல்வன்2’ படக்குழு தற்போது முழுவதுமே டிஜிட்டல் புரோமோஷன்களில் கவனம் செலுத்த உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்திருந்த பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின்...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தான் கூகுள் நேர்காணலில் கூட மிக எளிதாக வெற்றி பெற்றுவிட்டதாகவும் ஆனால் வாடகைக்கு வீடு கேட்டு வீட்டின் உரிமையாளரிடம் நேர்காணலுக்கு சென்றபோது அதில் தான் தோல்வி அடைந்துள்ளதாகவும் தனது...
லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த...
பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம்...
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு விளையாட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதும் அது ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது என்பதன் தெரிந்ததே. கிரிக்கெட் விளையாட தெரிந்த ஒவ்வொருவரும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் இருந்தாலும் 100...
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஸ்ரீகாந்த் வெங்கடாச்சாரி அவர்களும் புதிய மூத்த ஆலோசகராக அலோக் அகர்வால் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆர்ஐஎல் என்று கூறப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனத்தின்...
RailTel-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RailTel Corporation of India Limited – RailTel)...
வேலைநீக்க நடவடிக்கை செய்தி தற்போது தினந்தோறும் வெளிவர தொடங்கிவிட்டது என்பதும் உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். மேலும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலைநீக்க...
CDSCO-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Madras University – மெட்ராஸ் பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: Guwahati...
ரூ.2 லட்சம் கோடி மதிப்புடைய நிறுவனத்தின் சிஇஓ ஆக பணிபுரியும் பெண் ஒருவர் தினமும் 35 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கான...
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Madras University – மெட்ராஸ் பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...
IIT மெட்ராஸில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Institute of Technology Madras (IIT Madras) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்...
வேளாண் அறிவியல் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Krishi Vigyan Kendra (KVK) வேளாண் அறிவியல் மையம் மொத்த காலியிடங்கள்: பல்வேறு...