கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையும் பாஜக ஆதரவாளருமான ஜெயலட்சுமி மீது மகளிர் அணி தலைவி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அவர் மீது ஜெயலட்சுமியும் புகார் அளித்துள்ளது பெரும்...
திருப்பதி கோவிலின் கோபுரத்தின் முன்பு நின்று கொண்டு கணவருடன் முத்தக்காட்சியில் ஈடுபட்ட விஜய் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவருக்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’...
வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ளக...
தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt – SARA மொத்த...
சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Pudukkottai Social Welfare Department மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: tncsc மொத்த காலியிடங்கள்: 98 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருவள்ளூர்) வேலைவாய்ப்பு வகை:...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
தென்மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் அந்த பகுதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு...
தமிழகத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இயல்பு வாழ்க்கையும் திரும்பி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த...
உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவன ஆப்பிள் ஐபோனை பயன்படுத்துவோரை...
வால்பாறை அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த யானை கூட்டம் வீட்டிலுள்ள பொருள்களை துவம்சம் செய்ததால், அந்த வீட்டில் உள்ளவர்கள் நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வால்பாறை அருகே முக்கோட்டுமுடி என்ற...