தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் புதிய வகை டெங்கு வைரஸ் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ்...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து...
கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்போது தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த குன்றத்தூர் என்ற பகுதியை சேர்ந்த விஜய்-அபிராமியின்...
காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’படத்தில் நடித்தார். இதுபோக சில திரைப்படங்களிலிலும் அவர் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த...
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் தல அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தல அஜீத் சமீபத்தில் ’வலிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார் என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்...
அம்பானி குழுமத்தை அடுத்து தற்போது அதானி குழுமம் ஊடகத்துறையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் ஊடகத்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பானி குழுமம் நெட்வொர்க் 18 என்ற செய்தி ஊடகத்தை...
பிரபல நடிகை சமந்தா திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது ’புத்தி இருக்கிறதா? நான் கோவிலுக்கு வந்து இருக்கிறேன்’ என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டுமனை இலவசம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை...
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் விஜய் என்பதும் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான் என்பதும், தமிழ் திரையுலகில் மட்டும் என்று தென்னிந்திய திரையுலகில் இவரது படங்கள் மிக அதிக வசூலை...
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும்,...
லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடித்து...
விஷால் மற்றும் ஆர்யா நடித்த திரைப்படங்கள் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே சிவகார்த்திகேயன் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விஷால்...
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரின் பிறந்த நாளை கொண்டாடியது குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தின்...
தமிழக ஆளுநராக சற்று முன்னர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின்...