மத்திய பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் கீழ் செயல்படும் Telecommunications Consultants Ltd (TCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Telecommunications Consultants...
ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ordnance Factory, Trichy மொத்த காலியிடங்கள்: 84 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சி) வேலைவாய்ப்பு...
விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால்,...
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ திரைப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம்பெற்று உள்ளதாகவும் அந்த குத்து பாட்டை பிரபல நடன இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ்...
பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்ப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு...
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற புதிய திட்டத்தை மாவட்டம்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட...
இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை...
நாடு முழுவதும் வங்கிகளுக்கு 2-வது மற்றும் 4வது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 9ஆம் தேதியும் 4வது சனிக்கிழமையான 23ஆம் தேதி விடுமுறை...
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி மற்றும் செயலாளருமான சினேகா துபே கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான்...
இங்கிலாந்து நாட்டில் கடந்த 10ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த போட்டியை மீண்டும் நடத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை மட்டும் உயர்ந்தது என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்....
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறியது என்பதும் இந்த புயலுக்கு ‘குலாப்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கையை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மீண்டும் 1700ஐ தாண்டி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு...
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா? அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்ற குழப்பமான நிலை நீடித்து வந்தது....
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது 4ம் கட்ட படப்பிடிப்பு அங்கு நடைபெற்று வருகிறது. இந்த...