தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த ஆணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு...
தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்ற அழகி இவர் ஆத்தா உன் கோவிலே திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். மேலும், சின்னவர், காதல் கவிதை, இந்தியன்,செந்தமிழ் பாட்டு,...
சென்னையில் 19 கிலோ மீட்டர் அளவில் இரண்டடுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பறக்கும் சாலை இதுதான் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை...
பத்திரிக்கையாளர்கள் குறித்து தான் எந்தவித அவமரியாதையான வார்த்தையும் உபயோகபடுத்தவில்லை என்றும் விக்கிப்பீடியாவில் உள்ள, ஏற்கனவே விகே சிங் உள்ளிட்டோர் பயன்படுத்திய வார்த்தையை தான் பயன்படுத்தியதாகவும் எச். ராஜா தெரிவிதுள்ளார். நேற்று ஜி மோகன் இயக்கிய ’ருத்ர...
லத்திகா திரைப்படம் மூலம் நடிகரானாவர் சீனிவாசன். நெகட்டிவ் பப்ளிசிட்டி காரணமாக இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின், சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதேநேரம்,...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு...
நடிகர் அர்ஜூன் நடத்தும் நிகழ்ச்சி சர்வைவர். இதுவும் பிக்பாஸ் போலத்தான். ஆனால், வீட்டில் அடைக்கமல் ஒரு தீவில் போட்டியாளர்களை விடுவார்கள். அங்கு அவர்களுக்கு டாஸ்க்குகள் கொடுக்கப்படும்.முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக தரப்படும். தமிழில்...
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனையும் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி அவர்கள் கடந்த 1991 முதல்...
மத்திய அரசு பணியில் சேரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு அமைப்பான டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தமிழக இளைஞர்கள் மட்டுமே சேரும்...
கடந்த ஆறுமாத கால திமுக ஆட்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி ஊழல் வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும்...
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை சுமார் 500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்...
ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் கடைசி இரண்டு லீக்...
ரெளடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. வேலூரில் உள்ள சிறைக்கைதிகளின் ஆட்கொணர்வு வழக்கு நீதிபதி கிருபாகரன்,...
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும், தமிழகம் உள்பட அனைத்து...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று...