சென்னை: பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 30ம் தேதி வரை இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது....
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வைஃபை (Wi-Fi) சேவை அமைக்கப்பட்டது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்....
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், இதுவரையிலும் பான் – ஆதாரை இணைக்காத...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை எடப்பாடி...
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய நாடாளுமன்ற மக்களவை வீட்டுவசதி குழு துணை...
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL- Broadcast Engineering...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் பதவி உயர்வு பெற்று சுவிஸ் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவர் வேலையில் சேர்ந்த இரண்டு வாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Repco Home Finance Limited (Repco Home Finance) ரெப்கோ ஹோம்...
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம்...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி...
இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Bank of India (இந்திய மத்திய வங்கி) மொத்த காலியிடங்கள்: 13...
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Air India Air Transport Services Limited (AIATSL)...
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னை (National Institute of...
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Electrochemical Research Institute Karaikudi (CECRI Karaikudi) மத்திய மின்வேதியியல்...
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி என்றார். இதற்கு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராகுல் காந்தி சாலையில் நடமாட முடியாது என...