சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள நகரங்களிலும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில...
பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UGC மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
EXIM வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: EXIM Bank மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CRPF மொத்த காலியிடங்கள்: 38 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UIDAI NISG மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது என்றும் இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. சுமார்...
ரயில்வே துறை என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு என தனி இரயில்வே துறை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது மத்திய அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக...
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் என்ற பத்திரிக்கையில் டாப் 400 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து முதல் முறையாக டொனால்ட் ட்ரம்ப் வெளியேற்றப்பட்டிருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவர்...
2019ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவுகள்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரபல நடிகை ஒருவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்து கூறுகையில் தளபதியின் யங், தல கிங் என்று தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர்...
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தல தோனி பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்விக்கு அவரே கூறியுள்ள பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரமோவில் சின்ன பொண்ணு, தாமரைச்செல்வி மற்றும் ராஜூ ஜெயமோகன் ஆகிய மூவரையும் பிரியங்கா வச்சு செய்யும் காட்சிகள் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்...
ரஜினியின் கடைசி திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படம் அவரது 165-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் தேசிங்கு பெரியசாமி...
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள் என்றும், அவரது கட்டளைக்கு உடனே அடிபணிவார்கள் என்றும், அவர் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ்...
நம்மை ஒதுக்குபவர்கள் எல்லாம் நம்மை செதுக்குகிறார்கள் என பிக்பாஸ் இசைவாணி தனது சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று நான்காவது நாளாக நடைபெறவிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் விஜய் டெலிவிஷனின் ட்விட்டர் பக்கத்தில் மூன்று...