கர்நாடக மாநிலத்தில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் KFD வைரஸ் எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில்...
சூர்யா நடித்த ‘ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் யூடியூப் சேனலில் இடம் பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவுக்கே இது மிகப்பெரிய பெருமையாக கருதுவதாக அனைத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்த...
வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் அவ்வப்போது...
பிரபல காமெடி நடிகர் யோகிபாபு தனது மேனேஜரை திடீரென நீக்கியுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு...
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மிகவேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 28அடி உயர ஹாலோகிராம் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் நேதாஜி பிறந்த நாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்திய...
18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் சமீபத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் இருந்து...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்...
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ஏராளமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல்...
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஈரோடு மாவட்டம் – Erode District மொத்த காலியிடங்கள்: 07 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ’ஜெண்டில்மேன் 2’ என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக...