நடிகர் சிம்பு திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. நீண்ட காலமாக சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு எப்போது திருமணம் என கேள்வி கேட்டு வந்த நிலையில், அண்மையில் சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்த...
ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா...
தனது தாயாரைப் பற்றி அவதூறாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதனை பொது இடத்தில் நடிகை ராதிகா வச்சு செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் இணைய தளங்களில் நடிகர்...
இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மயிலாடுதுறை இளைஞர் நீதி குழுமம் மொத்த காலியிடங்கள்: 11 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPFC மொத்த காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
சுகாதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Villupuram DHS மொத்த காலியிடங்கள்: 15 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (விழுப்புரம்) வேலைவாய்ப்பு வகை:...
கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்று...
முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின்...
கடந்த சில நாட்களாக சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக...
ராணுவ வீரர்கள் தேர்வு போல் திமுக வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டுமென மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார். குற்றப் பின்னணி உள்ளவர்களை திமுக சார்பில் வேட்பாளர்களாக...
கனடா பிரதமர் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில்...
அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் எம்பிபிஎஸ் சீட் கிடைத்து மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்...
கிரிக்கெட் விளையாட்டில் அம்பியர் என்றாலே வயதானவர்கள் தான் இருந்துவரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்பியர் ஆகியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னாள் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று வரும் போட்டி தொடர்...
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வந்தபோதிலும் நீட்தேர்வால்தான் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எம்பிபிஎஸ் சீட் பெற்று வருகின்றனர் என்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்த்து வருகிறோம். நீட் தேர்வுக்கு மாணவர்கள்...
30-01-22 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி...