கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு போய்விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆறு நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் நிலையில் மார்ச் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் 300க்கும் அதிகமான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உக்ரைனில் கூகுள் மேப் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து உள்ள ரஷ்ய ராணுவம் கூகுள் மேப் மூலம் தான் அந்நாட்டில்...
தமிழகத்தில் விரைவில் கோடை வெயில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் திடீரென 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை...
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர்களுக்கு இடையே சரியான போட்டி தொடங்கியுள்ளது என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் வெளியீட்டு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை உள்பட பல பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது தெரிந்ததே. இருப்பினும் இன்னும் சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள்...
பிளாஸ்டிக் தடை குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முதலில் பிளாஸ்டிக் தடை என்பதை முதலமைச்சரின் தொகுதியில் அமல்படுத்துங்கள் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி...
தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி...
ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட தயார் என்றால் விடுதலை செய்யப்படும் என கைதிகளுக்கு உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனும் தன்னால் முடிந்த அளவுக்கு...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி 150 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்...
ஓட்டு மிஷினில் தில்லு முல்லு செய்து திமுக ஜெயித்து விட்டது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்று கூறப்படும் ஓட்டு...
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவ மாணவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாணவி உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாது என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன்...
சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்து தமிழில் தேவாரம் பாட முயற்சி செய்தால் 50 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில்...