பிரபல இயக்குனர் பாலா சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இருவரும் மீண்டும் சமீபத்தில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த பாலா மற்றும் முத்துமலர் கருத்து வேறுபாடு...
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வகையில் மார்ச் மாதத்தில் வங்க...
சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 முதல்...
சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என சில முட்டாள் அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என்றும் யாராலும் இனி சேது சமுத்திர திட்டத்தை தொட முடியாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்...
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மீ அவ்வப்போது புதுப்புது மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது ரியல்மீ 9 சீரியஸ் புதிய மாடல்களை வெளியிட்டு உள்ளது. இது குறித்த தகவல்களை தற்போது...
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...
கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம்...
நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளர்ச்சி அடைவது தான் பெண்ணுரிமையே இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில்...
பிரபல நடிகை நயன்தாரா சென்னை மேயர் ப்ரியா ராஜனை சற்றுமுன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்பதும் சென்னை மேயராக ப்ரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டு...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது சசிகலா சட்டத்துக்கு விரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4...
5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள...
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான நிலையில் முதல் காட்சி முடிந்ததுமே இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்துவிட்டன. படத்தில் புதிதாக எதுவும் இல்லை என்றும் மசாலா ஹீரோவாக...