ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இட்லி தினம் முன்னிட்டு கோவையில் உள்ள கேட்டரிங் கல்லூரி...
மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மார்ச் 31ஆம் தேதி மாலை...
25 வயது வயது இளம் பெண்ணை மணந்த 45 வயது நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த தற்கொலைக்கு ஒரு நாய் தான் காரணம் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு எப்போது என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற...
இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ICFRE காலியிடங்கள்: 09 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படம் ‘காதல் காதல்தான்’. இந்த படம் ஒரு லெஸ்பியன் உறவு குறித்த கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களுக்கும் டூயட் பாடல் இருப்பதாகவும் அவர்...
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
திரை உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகையும் விஜய்யுடன் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் நிலையில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டதாக ராஷ்மிகா...
கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21...
பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே . இந்த...
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Union Public Service Commission காலியிடங்கள்: 45 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
சென்னை துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை துறைமுக கழகம் காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Jawaharlal Institute Of Postgraduate Medical Education & Research காலியிடங்கள்: 143...
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Hindustan Shipyard Limited காலியிடங்கள்: 40 வேலை செய்யும் இடம்:...