சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட ஐடி ஊழியர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை பொருத்தவரை சனிக்கிழமை இரவு என்றாலே ஐடி ஊழியர்கள்...
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் அவர் இருக்க வேண்டிய இடம் சிறை என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட...
தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்பட முக்கிய காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அசைவத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் ஒரு கிலோ...
ஐபிஎல் 2022 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்று கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது/ ஆனால் அதே நேரத்தில் நேற்றைய போட்டியின் முடிவிலேயே பிளே ஆப் சுற்றுக்கு...
தனக்கு குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியாக சாக்லேட் கொடுத்த கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் என்ற பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்...
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ரூ.9.50 குறைப்பதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் . மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட்...
மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்tஹதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நேற்று மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது....
இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ....
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று...
சமீபத்தில் அமலி என்ற பெண்ணை மறுமணம் செய்த டி இமான் அமலியின் மகளை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். இதற்கு அவரது முன்னாள் மனைவி மோனிகா, இரண்டு நாய்க் குட்டிகளை வாங்கி தானும்...
கள்ளக்காதலனுடன் ஊரைவிட்டே ஓடுவதற்காக கணவருக்கு சாம்பாரில் விஷம் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கு ரெஸ்டா என்ற பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது....
BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? சுகாதாரத்துறை தகவல்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்த நிலையில் பொது மக்கள் தற்போது தான் நிம்மதியாக உள்ளனர் என்பதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி...
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு என்றும், இந்த படத்திற்கு எதிராக அனைத்து இந்துக்களும் பிராமணர்களும் ஒன்று சேர வேண்டும் என்றும் நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:...
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கிட்டத்தட்ட...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 24ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...