தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute of Electronics & Information...
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Airports Authority of India (AAI) காலியிடங்கள்: பல்வேறு வேலை...
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Digital காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
நீதி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Kanyakumari District Court காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கன்னியாகுமரி)...
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இன்னும் ஐந்து மாதங்களுக்கு சுற்றுலா பயணிகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது என்பதும் இந்த சிலையை...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 90...
ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மட்டுமே தற்போது இருந்துவரும் நிலையில் இனி ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் உட்பட ஒரு சில தலைவர்களின் படங்கள் இடம் பெறும் என்று இன்று காலை செய்திகள் வெளியானது. இந்த...
நகையை அடகுவைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடிய இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலி புதுநகர் என்ற பகுதியில்...
பள்ளிக்கு வராத மாணவ மாணவிகள் தவிர ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...
விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-டிக்கெட்டுக்களுக்கான கட்டணத்தை Gpay மூலம் பயணிகள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த...
விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று மதுரை ஆதினம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக விஜய் உள்ளார் என்பதும் அவர் படம் வெளியாகும்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 10ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுக்கி என அமைச்சர் அன்பரசன் விமர்சனம் செய்த நிலையில் ஆமாம் நான் பொறுக்கி தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற...
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் கன மழை பெய்ய போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் மற்றும் மழையின் நிலவரம் குறித்து சென்னை வானிலை...