கூகுள் தேடுபொறியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக தேடப்பட்ட படங்களின் பட்டியலை அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் வெளியிடும். அப்படி 2022-ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாகத் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை கூகுள் புதன்கிழமை வெளியிட்டுள்ளது....
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பாஜக இரண்டு...
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உருவான நிலையில் தற்போது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. ‘மாண்டஸ்’ என்று...
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும், வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியதால் தற்போது 6.25% எனவே வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரெப்போ வட்டி...
மென்பொருள் நிறுவனமான அடோப் உலகளாவிய மேக்ரோ பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அடோப் நிறுவனத்தின் இந்த ஊழியர்கள் பணிநீக்கம் விற்பனை பிரிவில் மட்டும்தான். இது மொத்த நிறுவன...
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்து வந்த எலன் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார் என ஃபோர்ப்ஸ் தளம் தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனரும், அன்மையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிவவருமான் எலன் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா செய்துள்ளார். வங்க தேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள்...
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy) – தேசிய தொழில்நுட்ப...
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்காவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்து 2019ஆம் ஆண்டு 34வது இடத்தில் இருந்த நிர்மலா சீதாராமன், 2020...
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் காயத்துடன் இருந்த ரோகித் சர்மா அதிரடியாக களம் இறங்கினார். அவர் களத்தில் இறங்கி பவுண்டரிகளும்...
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மொத்த காலியிடங்கள்: 4,500 வேலை செய்யும்...
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்...
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)...
பணியாளர் தேர்வு ஆணையத்தில் (ssc) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பணியாளர் தேர்வு ஆணையம் (ssc) மொத்த காலியிடங்கள்: 4,500 வேலை செய்யும்...