இன்று காலை (08/02/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 5,383 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 43,064 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகள் குறித்து பேசினார். மேலும்...
உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமமோ சிக்கலோ ஏற்பட்டால் அதுதான் ஆஸ்துமாவிற்கான முதல் அறிகுறியாகும். சில நேரங்களில் அதிக கூட்டம் உள்ள அல்லது நெரிசல் உள்ள இடங்களுக்கோ நாம் செல்லும்போது ஒருவிதமான மூச்சுத் திணறல் ஏற்படும். ஒரு...
ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்த மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தின் எதிரொலியாக அதானி குழும பங்குகள்...
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குச் சனிக்கிழமை வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 2022-2023 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. எனவே...
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நிலநடுக்கங்க சந்தித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின்...
அதானி குழுமங்களின் செய்திகளை செபியின் அனுமதியின்றி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வதந்தி செய்திகளால் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின்னர் தற்போது வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றும் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு 1.30 லட்சம் வாடகை சொல்லுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக...
இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதுமே அதிகமாக இருந்து வரும் நிலையில் தென்னிந்திய மக்கள் அதிக தங்கங்களை வாங்கி குவித்து வருவதாக உலக தங்க நுகர்வோர் சந்தை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணங்களுக்காக...
கடந்த சில நாட்களாக அதானி குழுமங்களின் பங்குகள் மிக மோசமாக சரிவை சந்தித்த நிலையில் தற்போது அதானி வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக மீண்டும் ஏற்றத்தில் உள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் என்ற...
சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6000க்கும் அதிகமானார் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...
நாயுடன் வாக்கிங் சென்ற 45 வயது பெண் ஒருவர் திடீரென காற்றோடு காற்றாக மறைந்து விட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிக்கோலா என்ற 45 பெண் வழக்கம் போல...
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபலமாக மாறினார். பாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸ் மற்றும் அனுஷ்காவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது வேறு ஒருவரை பிரபாஸ் திருமணம் செய்ய உள்ளார். விரைவில் நிச்சயதார்த்தம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் ரிலீஸ் ஆன...
இணைய உலகை Chat-GPT சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரு கலக்கு கலக்கி வரும் நிலையில், சென்ற ஆண்டு 6 ஆண்டுகளாகக் கூகுள் ஆராய்ச்சி செய்து வந்த செயற்கை நுண்ணறி தளமாக பார்ட் குறித்த...
இந்தியாவில் 2017-2022க்கு இடையில் 3,552 வெளிநாட்டு நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாநிலங்களவையில், செவ்வாயன்று கார்ப்பரேட் விவகார அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலின்படி, ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை மூடுவது என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட வணிக...