வேலூர்: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்....
நியூயார்க்: பேஸ்புக் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொல்லி உள்ளது. பேஸ்புக்கில் செய்யப்பட்ட ஹேக் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹேக்கர்கள் 9 கோடி...
காந்திநகர்: குஜராத்தின் கிர் காட்டில் தொடர்ந்து சிங்கங்கள் மர்மமாக இறந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள கிர் காட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 12-13ம் தேதிகளில் ஒரே இடத்தில்...
சென்னை: எம்எல்ஏ பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் கருணாஸுடன் திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள். முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை...
ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனோ...
வங்கி ஏடிஎம் மையங்களில் பொதுவாக ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்கப் பெரும்பாலான வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆனால் எஸ்பிஐ வங்கி ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணத்தினை ஏடிஎம் மையங்களில்...
நியூ யார்க்: அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் இடையிலான கூட்டத்தில் ‘தன்னை ஊடகங்கள் மிக மோசமாகச் சித்தரித்து வருவதாக நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 2016-ம் ஆண்டுத் தான்...
ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள ‘மணிகர்னிகா’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. பாலிவுட் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 25ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக...
கேரளாவில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் 40 வயதான கணவனை பிரிந்த ஆசிரியையுக்கும் இடையே தகாத உறவு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆழப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற பகுதியில் தனியார்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது உயிருக்கு மனைவியால் அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட்...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக சட்டசபையின் சபாநாயகர் தனபால் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது சட்டசபை உறுப்பினர் பதவிக்கு நெருக்கடியை...
இன்று காலை 11 மணிக்கு 2.0 படத்தின் மேக்கிங் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தில் உலகம் முழுவதும் 3000 கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்ற மேக்கிங் வீடியோவின் 4வது பாகம்...
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷய்குமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்னீக் பீக், இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில்...
தமிழின் முன்னணி நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கத்தி, துப்பாக்கி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து சர்கார் படத்தில் நடித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில்...
முக்குலத்தோர் புலிப்படைய சேர்ந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியதால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சில நாட்கள் கழித்து...