விழாக்காலங்களில் வழக்கமாக நிறை திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி வரும் வாரம் ஆயுத பூஜை, விஜய தசமி என 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வர உள்ள...
கவலையாக இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படக்குழு அடுத்தடுத்துத் தங்களை மகிழ்விக்கும் விதமாக அப்டேட்டுகளைப் படக்குழு வெளியிடாது தான். படவேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அஜித் தற்போது டப்பிங் வேலைகளில் இறங்கியுள்ளார் என்பது தற்போதைய செய்தி....
தாய் நாட்டை விட்டு ஒருவர் பிற நாடுகளில் வேலை செல்கிறார் என்றால அதற்கு முக்கியக் காரணம் அதிகச் சம்பளம் அளிப்பதே ஆகும். இப்படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் நாடுகளின் பட்டியலை எச்எஸ்பிசி ஆய்வு...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவினால் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் அமேசான் நிறுவனருமான ஜெப் பிசோஸ் ஒரே நாளில் 9.1 பில்லியன் டாலர் செல்வ மதிப்பினை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவித்துள்ளது. அது...
பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தவறாக நடந்துகொண்டதாக பிரபல பாடகி சின்மயி கூறியுள்ளார். ஏற்கனவே பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சின்மயி. பிரபல பாடகி...
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது....
சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 29 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.80 காசுகளாக...
புவனேஷ்வர்: டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் டிட்லி புயல் மிகவும் மோசமான புயலாக உருவெடுத்து உள்ளது. 125 கி.மீட்டர் வேகத்தில் புயல்...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு...
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.47ஐ தொட்டுள்ளது. இது...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்போது புதிய உறுப்பினர் அட்டை...
சர்கார் படம் அரசியல் படம் என்று படக்குழுவினரே அறிவித்துவிட்டார்கள். “சர்கார்“ ரசிகர்கள் மத்தியில் ஏதாவதொரு சர்ச்சையை உருவாக்கி அதில் ஓடிவிடவும் என்ற வாய்ப்புகள் படக்குழுவிற்கு அதிகம். “சர்கார்“ படத்துக்குப் போட்டியா தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள...
பாலிவுட்டின் பிதாமகர் என அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் 76வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அமிதாப்பச்சன் மற்றும் ஆமீர்கானின் நடிப்பில் உருவாகியுள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா...
கமல் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் இந்தியன். ஊழல்வாதிகளுக்கு எதிராக பலமான சாட்டையாக உருவாகிய இப்படத்தை தொடர்ந்து 22 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்க...
டி-சீரிஸின் நிறுவனரும், பாலிவுட் தயாரிப்பாளருமான குல்ஷன் குமாரின் பயோபிக் ‘மொகுல்’ என்றபெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. ஆமீர் கான் கதாநாயகனாக நடித்து அவரே தயாரிக்கஇருந்த இந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்க இருந்தார். இந்நிலையில், திடீரென ’மொகுல்’ புராஜெக்டில்இருந்து விலகுவதாக ஆமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் கூட்டாக அறிவித்துள்ளனர். சுபாஷ் கபூர் மீது கீதா தியாகி என்ற நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை கருத்தில் கொண்டேஆமீர்கான் புதிய படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எனினும், சுபாஷ் கபூரின் பெயரைகுறிப்பிடாமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆமீர்கான், “இரண்டுவாரங்களுக்கு முன்னர் மீடூ விவகாரம் பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் சிக்கிய ஒருவர்எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். அவர் மீதான புகார் குறித்து சட்ட ரீதியான விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் புலனாய்வுஅமைப்பு இல்லை என்றாலும், புகாரின் அடிப்படையில் இந்த படத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம். எந்தவகையிலான பாலியல் தொல்லைகளையும் ஆமீர் கான் பட நிறுவனம் சகித்துக்கொள்ளாது. ” என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆமீர் கானுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருந்த டி-சீரிஸ் நிறுவனம், ‘மொகுல்’புராஜெக்டில் இருந்து சுபாஷ் கபூரை அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு, “ஆமீர்கானின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். உண்மை விரைவில் வெளியே வரும்” என சுபாஷ் கபூர் பதில்அளித்துள்ளார்.