திருட்டு வி.சி.டி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 9 தியேட்டர்கள் மற்றும் பெங்களூரில் உள்ள 1 தியேட்டர் என மொத்தம் 10 தியேட்டர்களுக்கு இனி...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக வித்தியாசமான பல போராட்டங்கள் நடத்தப்பட உள்ளது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த...
நியூயார்க்: அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிடிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர்...
மும்பை: மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மான்சி தீக்ஷித் பகுதியை சேர்ந்த முஸாம்மில் சையத், பேஸ்புக் மூலம் இந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை...
அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் இருக்கும் நகரமான அலகாபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களின் படி, இந்த நகரத்தின் பெயர் 1580 வரை பிரயாகா என்று இருந்துள்ளது. ஆனால் ஒரு பக்கம்...
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள்...
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Post Graduate Teacher...
தமிழ் சினிமாவில் ரஜினி யார் என்பதற்காகப் போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது. ரஜினி படங்களுக்குச் சமமாக விஜய் படங்களும் அனைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இந்தப் படமும் செய்த சாதனையை...
சண்டகோழி 2 படம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகக் கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் இருந்து பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சண்டக்கோழி 2...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுநரான பால் ஆலன்(65) நேற்று காலமானார். பால் ஆலன் லிம்போமாவால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிபிடித்தக்கது. பால் ஆலன் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காததால் உயிரிழந்தார். லிம்போமா என்பது...
அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நம் நாட்டில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகள் குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதனால் தான் நடக்கிறதென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அசம்பாவிதங்களை குறைப்பதற்கு, மகாராஷ்டிரா அரசு ஆன்லைன் மதுபான விற்பனையை...
கூகுள் நிறுவனம் நேற்று தனது அடுத்த புது தயாரிப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய வயர்லெஸ் கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் சிறந்த ஆற்றலுடன் கூடிய ஆடியோ சேவை மற்றும் பிரத்யேக...
நேற்று இரவு சீனா வானில் தென்பட்ட மர்ம ஒளி அந்நாட்டு மக்களிடைய மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6.45 மணியளவில் சீனாவில் உள்ள பெய்ஜிங், சாங்சிங், ஷான்ஸி மற்றும் மங்கோலியா ஆகிய இடங்களில் தெரிந்த ஒளியை...
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடைக்கை எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில்...
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் ஒரு பாடலில் நடனமாடி நடிக்கவுள்ளார். ஒடிஷாவில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டைட்டில்பாடலை, அதாவது தீம் சாங்கை உருவாக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை குல்ஸார் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு நடிகர் ஷாரூக்கான் நடனமாடி ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார். ஜெய் ஹிந்த் இந்தியாவின் சிறப்பையும், ஹாக்கியின் பாரம்பரியத்தையும் கலந்து பாடல் வரிகளைஉருவாக்கியுள்ளாராம் குல்ஸார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகையில், நமது விருப்பத்துக்குரியவிளையாட்டான ஹாக்கியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. உலகில் நடக்கும் மிகப் பெரியவிளையாட்டுத் தொடர்களில் மிகவும் சிறந்தது இந்த தொடர் என்பதில் சந்தேகமே தேவையில்லை. இதற்காக பெருமைப்படுகிறோம் என்றார். அக்டோபரில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. நவம்பர் 27ம் தேதி ஒடிஷாவின் கலிங்கா ஸ்டேடியத்தில்ஹாக்கி உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. அப்போது இந்தப் பாடலை தனதுகுழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மானே பாடவுள்ளார். ஒடிஷாவில் ரஹ்மான் பாடவுள்ளது இதுவே முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.