நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் நடிகை ராக்கி சாவந்த் கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், இந்தி...
அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்களை குவித்து வரும் தனுஷ், அண்ணன் செல்வராகவனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படம் மாபெரும் வசூலை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, தனுஷ் ஒரு...
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து...
கொச்சி: கேரளாவில் மர்மான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ்...
டெல்லி: இந்தியா முழுக்க உள்ள சிபிஐ அலுவலகங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில்...
டெல்லி: டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா,...
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. சீனா அமெரிக்க அதிபரின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க...
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அதிபர்...
அன்காரா: துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள், பாதாள சாக்கடைக்குள் விழுந்து இருக்கிறார்கள். துருக்கியின் டியார்பகிர் நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையும், நடைமேடையும் இணையம் பகுதி மொத்தமாக உடைந்து விழுந்துள்ளது....
மதுரை: தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். நேற்று 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி...
டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து...
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். இவர் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய “உள்ளம் கேட்குமே“ என்ற படத்தின் மூலம் முதலில் அறிமுகமானவர். ஜெயம் ரவியின் எம்.குமரன் சன்...
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்கான வசனங்களை நடிகர் விஜய்சேதுபதி எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கும் புதுப்படத்தில் நடிகர் விக்ராந்த் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி இப்படத்திற்கு டயலாக்குகளை எழுதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ராந்த்...
வடசென்னை படத்தில் இடம்பெற்ற முதலிரவு காட்சி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசு ஆபாச வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது....
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடிகை ஓவியா ஒரு கவிதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ் வெளிச்சமடைந்த ஓவியா, தற்போது 90 எம்.எல் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், ராகவா லாரன்ஸின் காஞ்சனா...