ஆப்பிள் நிறுவனம், தனது இரண்டாவது ஹார்ட்வேர் துவக்க நிகழ்ச்சிக்காகத் தயாராகிவிட்டது. அக்டோபர் 30, நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபாட் ப்ரோ மாடல் மற்றும் இன்னும் சில ஹார்ட்வேர் சாதனங்களை...
ஆப்பிள் வாட்ச் 4 இல், பயன்படுத்தப்படும் “லைப் சேவிங்” மோடு அம்சத்தினால் 34 வயதுடைய பெரியவர் ஒருவர் தக்க நேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் 4 அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த...
எச்.பி நிறுவனம் தனது புதிய போர்ட்டபிள் போட்டோ கையடக்க பிரிண்டர் கருவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கையடக்க போட்டோ பிரிண்ட்டருக்கு “ஸ்பிராக்கெட் பிரிண்டர்” என்று பெயரிட்டுள்ளது எச்.பி நிறுவனம். தற்பொழுது இந்த எச்.பி...
சென்னை: சென்னையில் இந்தியாவின் அதிவேக ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ”டிரைன் 18” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 150-160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதற்கு முன் இவ்வளவு வேகத்தில் செல்லும்...
கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ராஜபக்சே அறிவித்து இருக்கிறது. ராஜபக்சே பிரதமராக தேர்வு செய்யப்பட்டபின் வெளியிட்ட முதல் அறிக்கையே மிகவும் பரபரப்பான அறிக்கையாக உள்ளது....
ஜகர்த்தா: இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தில் பயணித்த மக்களின் நிலை...
டெல்லி: தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுசுழல் மாசு அடைகிறது...
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியாகி உள்ளார். அர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார். நேற்று மாலை அர்ஜுனா...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்சியை கலைக்க போவதாக அமித் விடுத்த எச்சரிக்கைக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக பதில் அளித்துள்ளார். கேரளா சென்றிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால்...
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிகான காலியிடங்கள் 30 உள்ளது. இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்குத்...
சென்னை: குரூப் 4 தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்தோர் மற்றும் செய்யாதவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், தொகுதி 4-இல் அடங்கிய...
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸுக்கு வரும் நவம்பர் இறுதியில் திருமணம் ஆகவுள்ளது. திருமணத்திற்கு பிறகு, பிரியங்காவை இந்தியாவில் பார்ப்பது மிகவும் கடினம் தான். ஏனென்றால், பிரியங்கா, நிக் ஜோனஸ் தம்பதியினர் திருமணத்திற்கு பின்னர், அமெரிக்காவில்செட்டில் ஆக முடிவெடுத்து...
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கூறும் இடமாக மாறியுள்ள மீ டூவை ஃபேஷன் ஸ்டேட்மென்டாக மாற்ற வேண்டாம் என ஜனனி கூறியுள்ளார். ’மீ டூ என்பது உண்மையிலேயே பெண்களுக்குத் தேவையான நல்லவிஷயம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒருவிஷயம்,இந்த மீ டூ என்பது ஏதோ சினிமாத்துறையில் மட்டுமே இருக்கிறது, சினிமாத்துறையில் மட்டுமே பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்றுநினைக்காதீர்கள். எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. இன்னும் நிறைய பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தைரியமாகச் சொல்ல முன்வரவேண்டும். அதேசமயம், வெறும் பரபரப்புநியூஸ் கிளப்புவதற்காகவோ பிடிக்காதவர்களை மாட்டிவிடுவதற்காகவோ, சென்சேஷனலை உருவாக்குவதற்காகவோ இந்த மீ டூவைதயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இன்னொரு விஷயம்… ஆறு மாதம் கழித்து சொல்வது, ஆறு வருடங்கள் கழித்து சொல்வது என்றெல்லாம் இல்லாமல், உங்களுக்குத் தொல்லைகொடுத்த உடனே சொல்லுங்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது தைரியமாக புகார் கொடுங்கள்’ என பிக்பாஸ் புகழ் ஜனனி தெரிவித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வெளிநாட்டில் தீவிர மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி செய்து வருகிறார். டோலிவுட்டின் லேடிசூப்பர்ஸ்டார் அனுஷ்கா, நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி, பாகுபலி, பாகமதி படங்களை தொடர்ந்து தற்போது எந்த...
பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட 1...