தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்...
மேஷம்: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு....
விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது ஐப்பசி 27 இங்கிலீஷ்: 13 November 2018 செவ்வாய்க்கிழமை ஷஷ்டி மறு நாள் காலை 4.22 மணி வரை. பின் ஸப்தமி உத்திராடம் மறு நாள் காலை 6.12 மணி...
தமிழகத்தினை நோக்கி கஜா புயல் வந்துகொண்டு இருக்கும் நிலையில் ரெட் அலர் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் இடையில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது. மறு பக்கம் தமிழ் நாடு அரசு புயலின் தாக்கத்தினைக் குறைக்க ஏற்ற நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக...
தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் புதிய ஆசை தல அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தானாம். தமிழில் விஜய்யுடன் இரண்டு படங்களிலும், சூர்யா, விக்ரம்,...
நடிகை பிரிய பவானி சங்கார் புதிதாக நடிகர் பரத்துடன் இணைந்து ஒரு வலைத்தளத் தொடரில் நடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர், பின்னர்ச் சின்னதிரை தொடரில் ஜொலித்தார். அடுத்து...
கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகா என்ற இடத்தில் ஞாயிறு இரவு 2018ஆம் ஆண்டிற்கான People Choice விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட் நாயகிகள் முதல் பிரபல மாடல் அழகிகள் என பலர் வரிசைக் கட்டி...
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் எந்த ஏழு பேர்...
எம்.எஸ். தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் உருவாகியுள்ள கேதார்நாத் படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது. அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சாரா அலிகான் நடித்திருக்கும் கேதார்நாத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ...
நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகைகளிலேயே அதிக சம்பளமாக 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. தற்போது நயன்தாரா தன்னை மையமாக வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம்...
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா கோலிவுட், பாலிவுட் என நகர தொடங்கினார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்தாலும், முன்னணி நாயகியாக முடியாத நிலையில், மீண்டும் டோலிவுட்டிற்கு வந்துள்ளார். ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர்...
டெல்லி: சிபிஐ உயர் அதிகாரிகள் 150 பேருக்கு கடந்த 3 நாட்களாக சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும் கலை அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், தனது வாழும்...
சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த...
சென்னை: பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும்...
கோவை: சர்கார் படத்திற்கு எதிராக போராடிய அரசுக்கு சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேச நேரம் இல்லையா என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட குஜராத்...