மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி சீரிஸ் வரிசையில் அடுத்த புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ நிறுவனம் இந்த வருடத்தின் இறுதியில் வெளியிட போகும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பற்றிய சில விபரங்கள் அண்மையில்...
ரஜினியின் 2.0 திரைப்படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி...
புற்றுநோய் பாதிப்பால் போராடி வந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று அதிகாலை 5.10 மணிக்கு சென்னை அப்போலோவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு படை நாய்களை நீக்கிவிடப் போவதாக பாதுகாப்புப் படையின் கலந்தாய்வில் டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்குப் பதிலாக ரோபோட் ஃபேக்டரியில் உருவாக்கப்படும் ரோபோட் நாய்களைப் பாதுகாப்பு படையில் சேர்க்க...
இந்தியாவின் அதிக வயதான முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா திங்கள்கிழமை காலமானார், இவருக்கு 107 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா பாட்டி, இவரின் “கண்ட்ரி ஃபுட்” என்னும்...
வாட்ஸ் ஆப் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அப்டேட்டின்படி, உங்களின் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் இல் நேரடியாகவும் நிரந்தரமாகவும் சேமித்துக்கொள்ளும் சேவையை அறிமுகம் செய்தது. வாட்ஸ் ஆப்...
டெல்லி: மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு தற்போது அதிரடியாக செயல்பட்டு மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற...
டெல்லி: சிபிஐ அமைப்பை தேவையான சமயங்களில் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ்...
டெல்லி: இந்தியா தற்போது கடலுக்கு அடியில் இருந்து கனிமங்களை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்திய பெருங்கடலில் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்ய களமிறங்கி உள்ளது. இன்னும் சில வாரங்களில் ஹாலிவுட்டின் டிசி நிறுவனத்தில் இருந்து...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீசால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நபர் கலவரத்தில் பலியாகிவிட்டதால் அவரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் கலவரத்தை முன்னின்று நடத்திய நபர்களின் ஒருவனின் குடும்பத்திற்கு...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்பவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற...
வரும் டிசம்பர் 21ம் தேதி டொவினோ தாமஸ் நடிப்பில் 2 படங்கள் ரிலீசாகின்றன. தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகும், டொவினோ தாமஸ், அதே நாளில் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த...
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தின் தெறிக்கவிடும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், காளி வெங்கட், ரோபோ ஷங்கர் நடித்துள்ள மாரி...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இன்றுவரை இவர் மீது இந்த வங்கிக்கடன் மோசடி...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்கள், அதிமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு...