டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை 45 நாட்கள் நடைபெற்றது. எல்லா வாரமும்...
சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை கூட திருப்பூர் நகரம் முந்தி சாதனை படைத்து இருக்கிறது. உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு...
சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. உலகம் முழுக்க தற்போது நகரங்களில் உருவாகும் புதிய நிறுவனங்கள , வேலை வாய்ப்பு, மக்கள் தொகை, பணிசூழல் ஆகியவற்றை வைத்து...
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ்...
பெங்களூர்: மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இது பெரிய...
குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா ஊழல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் முதற்கட்டமாக...
அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ...
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது....
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நோட்டீஸ்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு கூட்ட உள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் இந்த...
ஹுவாய் நிறுவனம் கடந்த வாரம் தனது புது ஹானர் 8சி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்தது. புது ஹானர் 8சி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பொழுது ஹானர் பேண்ட் 4 மாடலையும்...
போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுமென்று சியோமி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் சியோமி நிறுவனம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர்...
பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் டோர்னமெண்ட் நவம்பர் 29 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 1 வரை துபாய் இல் நடைபெற்றது. தற்பொழுது ஒருவழியாக பப்ஜி மொபைல் ஸ்டார் குளோபல் சேலஞ் முடிவிற்கு வந்துள்ளது....
மெசேஜ் ஃபார் வெப் மூலம் உங்களின் மொபைல் இல் உள்ள மெசேஜ்ஐஸ் செயலியை கம்ப்யூட்டரில் ஓபன் செய்து உங்கள் நண்பர்களுடன் சாட்டிங் செய்யலாம். உங்கள் மொபைல் உள்ள பழைய மெசேஜ்கள் மற்றும் காண்டாக்ட்கள் கம்ப்யூட்டருடன் வெறும்...
பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து விவோ நிறுவனம் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து விவோ நிறுவனம் தனது முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அபாரமான சலுகைகளை அறிவித்துள்ளது. விவோ...