ரஃபேல் விவகாரத்தில் இந்து ஆங்கில நாளேடு இன்று வெளியிட்ட தகவல் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. நாடு முழுவதும் இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த ஆவணத்தை இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் வெளியிட்டார். ரஃபேல்...
டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பாக காலையில் வெளியான கடிதத்தின் இன்னொருபக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்திற்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்றுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக...
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி முறைகேடாக பேரம் பேசியுள்ளார் என்று ரபேல் ஆவணங்களை காட்டி ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். ரபேல் ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. ரபேல்...
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று...
சென்னை: கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில் தமிழக சட்டசபையில்...
சென்னை: அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்காக தமிழகத்தில் முதல்முறையாக கலப்பின காளைகளை கொண்டு உறை விந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மிக முக்கியமான கட்டத்தில் தமிழக...
நடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி...
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ள நிலையில் இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இருபது ஓவர் போட்டியில் மோசமான தோல்வியை நியூசிலாந்து...
தமிழக அரசின் தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனமான தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியிடம் 02 உள்ளது. இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது....
யூனியன் வங்கி ஆஃப் இந்தியா-வில் காலியிடங்கள் 100 உள்ளது. இந்த வாங்கியில் பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பியுங்கள். வேலை: பாதுகாவலர் (Armed Guard) மொத்த காலியிடங்கள்: 100...
லக்னோவில் உள்ள “Hindustan Aeronautics Limited” நிறுவனத்தில் காலியிடங்கள் 77 உள்ளது.இந்த வேலைக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Adv.No: HAL-ADL/HR/R/1211/2019/01 மொத்த காலியிடங்கள்: 77...
டில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த தனி உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: மூத்த தனிப்பட்ட உதவியாளர் (Senior Personal Assistant) காலியிடங்கள்: 57 வயது: 01.01.2019 தேதியின்படி 18 முதல்...
ஆர்எஸ்எஸ் அமைப்பானது பாஜகவின் தாய் அமைப்பு என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் பெரும் நிறுவனங்களை கைப்பற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின்...
தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காலியிடங்கள் 520 உள்ளது. செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: செவிலியர் (Nurse) மொத்த...
தேசிய நீர் மேலாண்மைத் துறையில் மொத்த காலியிடங்கள் 73 உள்ளது. இளநிலை பொறியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Junior Engineer காலியிடங்கள்: 25 மாதம் சம்பளம்: ரூ.35,400 –...