தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியிடங்கள் 280 உள்ளது. உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Assistant மொத்த காலியிடங்கள்: 280 கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்...
17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி இந்தமுறை ஒரே ஒரு தொகுதியாக வாரணாசி தொகுதியில்...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...
மத்திய அரசின் ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 8,581 Apprentice Development Officer (ADO) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,257 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன....
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து...
தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தலும், மக்களவை தேர்தலும் நடைபெற்றதால் இந்த இரண்டு தேர்தலிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. அதன் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் வடசென்னை மக்களவைத் தொகுதி மற்றும்...
மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆந்திராவில் சந்திரபாபு...
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 3...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக, அதிமுக,...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில்...
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி, கேரளாவின் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் முன்னிலையில் உள்ள ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி...
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 180. ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட்(வீட்டு உதவியாளர்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Residential Assistant (வீட்டு உதவியாளர்) மொத்த காலியிடங்கள்: 180 மாத...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்....
நடிகையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான குஷ்பு, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டு விட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் இன்று வருவதால், பல இடங்களுக்கு...