உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முக்கிய போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் டாசில் தோற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது, அப்போது 48வது ஓவரில் முகமது அமீர்...
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இன்றை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மேற்கு இந்தியா தீவுகள் அணி நட்சத்திர ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் வித்தியாசமான இடையில் இன்று கோட் ஷூட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்....
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விஜய் சங்கர். புவனேஷ் குமாரின் 3வது ஓவரில் காயம் ஏற்பட்டு பெவிலியனுக்கு செல்ல,...
BECIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. இதில் செவிலியர் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள். வேலை: Staff Nurse மொத்த காலியிடங்கள்: 10 மாத சம்பளம்: ரூ.30,000 கல்வித்தகுதி: General Nursing பிரிவில் 3...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 22-வது லீக் போட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....
விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ஆதித்யா வர்மா டீசர் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு தெலுங்குவில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. அந்த படத்தை தற்போது தமிழில் ஆதித்யா வர்மா என்ற...
1) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2) அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. 3) இங்கிலாந்தில் இரண்டு அணிகளும் 5 முறை மோதியுள்ளன....
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய அரசு கூறி வந்த 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் மற்றும்...
மேஷம்: இனிமையாக பேசி அனைவரையும் கவரும் மேஷ ராசி அன்பர்களே ! இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும்....
மேஷம்: இன்று பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண்...
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்திய பிரதமர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...
தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டித்தொடரில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடந்த சுவார்ஸ்யமான ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய...
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜூர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது....
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு Z+ பாதுகாப்பின் கீழ் உள்ளார். ஆனால் அவரை மற்றப் பயணிகளைப்போல விமான நிலையத்தில் நடத்தியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சி தொண்டர்களிடையே இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது....