கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டதாகவும், அவருக்கு நிறைய ஊசிகள் போடப்பட்டதாகவும் திடுக்கிடும்...
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும்...
மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளதால் தங்கப் பத்திரம் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது. தங்கப் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன்பே ஒரு முறை வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அரசியல் வட்டாரத்தில்...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோவை நான்காவது வேட்பாளராக திமுக சார்பில் மனு தாக்கல்...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமூக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றத்தால் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன் என கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலையின்...
கடந்த 5 மாதங்களாக காணாமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை...
இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து...
பிக்பாஸ் 3வது சீசனில், ரசிகர்களின் ஒரே ஃபேவரைட்டாக லாஸ்லியா மட்டுமே இருந்து வருகிறார். பிக்பாஸ் 3வது சீசனில் பெரும்பாலும் வயதான போட்டியாளர்களே அதிகம் என்ற குற்றாச்சாட்டும் அதிகளவில் எழுந்தது. அதற்கு காரணம் செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு...
தமிழில் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நாயகர்களுடன் நடித்து வரும் நயன்தாரா தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதே போல, மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஞ் ப்ஜ்’தான்...
ஆடை படத்தில் நடித்ததில் இருந்தே அமலாபால், படுகவர்ச்சியாகவும், படு போல்டாகவும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது படத்திற்கான புரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது, ஒருபுற ஸ்ட்ராப்பை கழட்டி விட்டு, படுகவர்ச்சியாக...
தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகப்போகும் பிகில் படத்தின் மாஸ் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி காலையிலேயே ஒரு ட்வீட்டை தட்டி விட்டு, தளபதி ரசிகர்களை...
செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானார். பின்னர், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் அத்தை...
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ரூ.3,805.15 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆர்பிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் நிறுவனமான பூஷன் ஸ்டீல்ஸ் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து 3,805.15 கோடி ரூபாய்...