லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் மாஃபியா. இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் படு பிசியாக செல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்....
நடிகை குஷ்பு மீண்டும் சினிமாவில் தனக்கு விருப்பம் இருப்பதாகவும், மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து பல...
இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 விஜய் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்நிலையில், தற்போது, சியான் விக்ரம் படத்துக்கு இசையமைக்க கமீட் ஆகியுள்ளார்....
மேஷம்: எந்த பிரச்சனைக்கும் சரியான தீர்வு கொடுக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் அவ்வப் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். குடும்பத்தில் தேவையில்லாத விரயங்கள் உண்டாகிக்கொண்டிருக்கும். அதை சுபச் செலவுகளாக...
பேங்க் ஆ பரோடா வங்கியில் காலியிடங்கள் 35 உள்ளது. இதில் சிறப்பு அதிகாரிகளான மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 35 வேலை மற்றும் காலியிடங்கள்...
மேஷம்: இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட...
விகாரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி – 29 ஞாயிற்றுக்கிழமை திரயோதசி இரவு 2.28 மணி வரை. பின் சதுர்த்தசி கேட்டை இரவு 7.32 மணி வரை பின் மூலம் மரண யோகம் நாமயோகம்: சுப்ரம்...
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகத்தில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல தலைவர்கள் மதுவிலக்குக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்காக நடமாடும் டாஸ்மாக் வேண்டும் என சட்டமன்றத்தில்...
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் வெப்பத்தை குறைக்கும் குளிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்திலடுத்த மூன்று...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வாக இந்தியா போராடி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான மகேந்திர சிங் தோனி தனது ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைவார் என மத்திய அமைச்சர் சஞ்சை பஸ்வான் கூறியுள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை...
மத்திய அரசின் மனிதவளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 2365. இதில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 2365 வேலை...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், சமூகப் பாதுகாப்பு உதவியாளர் வேலைக்கான ஆன்லைன் எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Social Security Assistant காலியிடங்கள்: 2189 மாத சம்பளம்: ரூ.25,500 வயது: 21.07.2019...
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை அக்கற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 42 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச் சாவடிகள் ஆண்டுதோறும்...