ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம் லவ்டுடே. 2022-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிகபட்ச லாபத்தைத் தயாரிப்பாளருக்குப் பெற்றுத் தந்த படம் லவ்டுடே. ஆறு...
V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை (V. O. Chidambaranar...
ரயில்வே அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ministry of Railways (ரயில்வே அமைச்சகம்) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தைச் சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் ஈரோட்டில்...
தனது சகாக்களுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப்பணி துறையில் செயலாளராக பணிகள் இருப்பவர் 57 வயது ஐஏஎஸ்...
6வது ஊதிய குழுவில் ஓய்வு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பலன்களை கிடைப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆன மூதாட்டி ஒருவரிடம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். தாயின் மறைவால் சோகம் தாங்காத ஓபிஎஸ் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுதுள்ளார். ஓபிஎஸ் தாய்...
அரசியல ஆதாயத்திற்காக திப்புசுல்தானின் பெயரை பயன்படுத்தக்கூடாது என திப்பு சுல்தானின் வாரிசு, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள்...
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை அளித்து வருவதாக தமிழகம்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் 27-ஆம் தேதி வரை விடுமுறை...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (25/02/2023) கிராமுக்கு 25 ரூபாய் சரிந்து, 5,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் சரிந்து 41,680 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Water and Power Consultancy Services Limited (WAPCOS)...
பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு காரணமாக இந்தியாவில் பணிபுரியும் 4500 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்...