ராமநாதபுரம் அருகே ரிச்சான் குண்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டி. 40 வயதான பாண்டிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் தனது அக்கா மகளின் மீது மோகம் கொண்ட பாண்டி அந்த 16 வயது சிறுமியை ஆசை...
அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் அந்த அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன்...
சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற கலைஞரின் நினைவஞ்சலி கூட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் இப்போது சாதுக்களும், சாமியார்களும் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது பொறுப்புகள் துணை முதல்வரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இதில் தற்போது...
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி நேற்று 30 நிமிடங்கள் வரை தொலைப்பேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது அவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளாது. சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீருக்கு...
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் அமமுகவை பலப்படுத்த பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் டிடிவி தினகரன். இந்நிலையில் தஞ்சை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த வெளிநாட்டு பயணத்தின் போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது....
மத்தியில் உள்ள பாஜக தங்கள் வசதிக்காக தமிழகத்தை வடதமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரித்து சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு...
அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாமல்,...
20-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 03 செவ்வாய்கிழமை பஞ்சமி மறு நாள் காலை 3.08 மணி வரை. பின் சஷ்டி ரேவதி இரவு 9.12 மணி வரை பின் அசுபதி சித்த...
மேஷம்: இன்று குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க...
19-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 02 திங்கட்கிழமை சதுர்த்தி இரவு 1.46 மணி வரை. பின் பஞ்சமி உத்திரட்டாதி இரவு 7.08 மணி வரை பின் ரேவதி சித்த யோகம் நாமயோகம்:...
மேஷம்: இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சீராகும். பெண்களுக்கு எதிர்பார்த்த...
ஆவின் பால் விலை நாளை முதல் 6 ரூபாய் வரை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் என்ன விலை கொடுத்து ஆவின் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் என்ற முழு விவரங்களை இங்கு விளக்கமாகப்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜூலை 25-ம் தேதி இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு திருத்த மசோதாவை இயற்றியது. அதன் பிறகு முத்தலாக் மூலம் பெண்ணை விவாகரத்து செய்ததாக முதல் முறையாகக் கேரளாவில் ஒருவர்...